Monday, February 22, 2010

என் ஆயுதத்தை எதிரி தீர்மானிக்கிறான் – கண்மணி

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்று தோழர் பகத்சிங் சொல்வார். எந்த ஒரு போராட்டமும் தமது எதிரியாலேயே முன்னோக்கி தள்ளப்படுகிறது. தமிழீழம் என்கிற முழுமை பெற்ற ஒரு வார்த்தை அல்லது ஒரு லட்சியம் சிங்கள பேரினவாதத்தின் கடும் போக்காலேயே நம் ஆழ் மனங்களிலே வேரூன்றிவிட்டது.
Google Buzz
22 February 2010

No comments:

Post a Comment