Monday, February 22, 2010

திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு


மீனகம் இணைய தளம் வெளியிட்டு இருந்த இராவணன் எழுதிய கட்டுரைக்கு போதிய விளக்கமும் பதில்களும் கொடுத்த பின்னரும் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக விமர்சனத்தை வைக்கும் கட்டுரைகளை வெளியிடும் மீனகமும், சாதிய கண்ணோட்டத்தில் பதிலுரைத்து வரும் இராவணனும் தம் பொது முகத்தை இழந்து நிற்கிறார்கள்.. சாதி ஒழிப்பை கொள்கையாக ஏற்று கொண்ட மேதகு பிரபாகரன் வழிநடத்தும் ஈழ தேசத்தில் இது போன்ற சாதியவெறியர்களுக்கு இடமில்லை.
Google Buzz
22 February 2010

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ள தற்போதைய நாடாளுமன்றத்தின் யாழ். மாவட்ட உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு இம்முறை தேர்தலில் களம் இறங்க இடமளிக்கப்படாமை யின் பின்னணியில் பிராந்திய சக்தி ஒன்று இருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
Google Buzz
22 February 2010

மட்டக்களப்பு மைந்தனே!
மானிட உரிமை காத்த உத்தமனே!
உரிமை தெரியாத வெறியர் மத்தியிலும்
ஊடக தர்மம் காத்த உத்தமரே!
Google Buzz
22 February 2010
அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன் கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு , பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன்.
Google Buzz
21 February 2010
தூக்கம் கண்களை நிறைத்த பொழுது
குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும்
பூங்காவுக்கு வருகின்றனர்.
கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய்
மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான்.
Google Buzz
21 February 2010

No comments:

Post a Comment