Friday, May 29, 2015

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டும் – ஏன்? – விடுதலை இராசேந்திரன்

சென்னை ஐ.ஐ.டி., அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்புக்கு தடை ! வைகோ கண்டனம்

28 mins ago தமிழ்நாடு 0

சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பு (Ambedkar Periyar Student Circle – APSC) ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.

Read More »

சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்குத் தடை உயர்கல்வி நிறுவனங்களில் கருத்துரிமைக்குத் தடையா? தொல்.திருமாவளவன் கண்டனம்

13 hours ago தமிழ்நாடு 0

சென்னை ஐஐடியில் செயல்பட்டுவந்த 'அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்' என்ற மாணவர் அமைப்பைத் தடைசெய்து ஐஐடி நிர்வாகம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

Read More »

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை தடைசெய்த IIT நிர்வாகத்திற்கு கண்டனம்: மீத்தேன் திட்டத்திற்கெதிரான மாணவர் இயக்கம் கோவை

13 hours ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட செயல்பாட்டை தடைசெய்த இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தையும், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக(IIT) நிர்வாகத்தையும் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான மாணவர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

Read More »

நேற்று தோழர் மதியழகன்… இன்று தோழர் பிரபாகரன்… சமூக ஆர்வலர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் … தமிழகம் எங்கே போய்க் கொண்டு உள்ளது?

21 hours ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் "பிரபாகரன்". பெயருக்கேற்ற துணிச்சல் கொண்டவர். நேர்மையின் உறைவிடம்.

Read More »

வாழ் நாள் காப்பீட்டுக் கழகத்தில் இந்தி ஆதிக்கமும் தமிழ் மொழி புறக்கணிப்பும்

1 day ago தமிழ்நாடு 0

வாழ் நாள் காப்பீட்டுக் கழகத்தில் இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்தும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்தும் தமிழ்நாடு வாழ்நாள் காப்பீட்டுக் கழக முற்போக்கு ஊழியர் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

Read More »

ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மியான்மரில் தொடர்கிறது: பண்ருட்டி தி.வேல்முருகன்

1 day ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மியான்மரில் மனித குலம் மன்னிக்கவே முடியாத கொடூர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

Read More »

காசிமேட்டில் மீண்டும் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

2 days ago தமிழ்நாடு 0

சென்னை காசிமேட்டில் விசை படகுகளின் தரம் குறித்து கடந்த வாரம் மீனவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். படகுகளின் உரிமம் புதுப்பித்தல், முறையான இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதா என்ற ஆய்வினை முறைப்படுத்தி நடத்தகோரி மீனவர் சங்கங்கள் கடந்த வாரம் முற்றுகை போராட்டம் நடத்தின.

Read More »

மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவு

2 days ago தமிழ்நாடு 0

நாகை மாவட்டத்தில் 182 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. கடற்கரை நெடுகிலும் 59 மீனவ கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டீசல், ஐஸ்கட்டி ஏற்றுதல், கருவாடு மற்றும் மீன் விற்பனை உள்ளிட்ட மீன் பிடி தொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டும் – ஏன்? – விடுதலை இராசேந்திரன்

3 days ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

மே 17, மே 18 நாள்களில் முறையே ம.தி.மு.க. மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம் நடத்திய முள்ளிவாய்க்கால் வீர வணக்கக் கூட்டங்களில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.

Read More »

பாஜகவின் ஓராண்டு ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன: தொல்.திருமாவளவன்

3 days ago இந்தியா, தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்று ஓராண்டு முடிந்துவிட்டது. இந்த ஓராண்டில் நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அதுதான் இந்த ஆட்சியின் சாதனை என்று சொல்லவேண்டும்.

Read More »
Page 1 of 212 »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment