Friday, September 3, 2010

சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட சுட்டுக்கொலைசெய்தனர் இலங்கை இராணுவம்: குறும்படம் வெளியீடு

சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட சுட்டுக்கொலைசெய்தனர் இலங்கை இராணுவம்: குறும்படம் வெளியீடு

poovukkul

பிரித்தானியாவில் உண்ணாநிலைப்போராட்டம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : "பூவுக்குள்".  இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும், ஈழத்தில் சிறுவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் இப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment