Tuesday, December 8, 2009

ஒரு பொது வேட்பாளரை இனவாதக் கொண்டாடத் தேர்தலுக்கு எதிராக நிறுத்த முடியாத அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் கையாலாகதவர்களாய் உள்ளோமா?

eelamquestionதற்போதைய ஜனாதிபதித் தேர்தலின் உள்ளடக்கம் என்ன? தமிழ் பேசும் மக்களை தோற்கடித்துவிட்டதான இனவாதத்தின் வெற்றிவிழாக் கொண்டாட்டமாய் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இதுவே இதனது உள்ளடக்கமும், சாரம்சமுமாகும். சிந்திய அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தை செங்கம்பளம் ஆக்கி, அவர்களது மண்டை ஓடுகளை மேடையாக்கி, அவற்றின் மீது முடிசூட்டு விழா நடாத்துவதே இதன் சாரம்சமாகும். (more…)
8 December 2009

No comments:

Post a Comment