Thursday, December 10, 2009

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் தகுதி மேற்குலகுக்கு உண்டா?

srilankan_army_kills_tamil01சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். சர்வதேச மனித உரிமைகளைப் பிரகடனப்படுத்தும் பிரேரணை 1948 டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அத்திகதியை  ஒவ்வொரு வருடமும்  டிசெம்பர் 10 ஆம் திகதியை  சர்வ தேச மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடும் தீர்மானம் இரண்டு ஆண்டுகள் கழித்து 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது.
9 December 2009

No comments:

Post a Comment