Monday, May 31, 2010

[படங்கள்] கணேசபுரத்தில் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி, கணேசபுரத்தில் மலசலகூடக் குழியிலிருந்து ஒரு தொகுதி சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ரி. சிவகுமார் முன்னிலையில் இன்று அகலப்பட்டன. ஐந்து பொதிகளில் மிக அவதானமாக அடைக்கப்பட்டிருந்த இச்சடலங்களில் சில விடுதலைப் புலிகளின் சீருடைகளும் காணப்பட்டுள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment