Friday, May 28, 2010

சேர்… நீங்களுமா… இப்படி…

 

பேராசிரியர் பீரிஸ் நல்ல மனிதர் என்று கணிக்கப்பட்டவர். அந்தக் கணிப்பு அரசியலுக்கு முன்பானதாக, அதாவது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலத்தில் கிடைத்தது. அந்த நல்ல இயல்பு அரசியல் நுழைவு காலத் திலும் அவரிடம் இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. மேலும் »

முள்ளிவாய்க்காலும் ஸ்டாலின்கிராடும் -கண்மணி

உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர், நீண்ட கொடூரமான சமராக அமைந்தது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment