Sunday, May 16, 2010

நேரலை: உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் ராம் மற்றும் பலர் இப்பொழுது


இப்பொழுது மீனகம் தளத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாகிறது... www.meenakam.com

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர்
புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு
உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா;
ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம்
ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com


No comments:

Post a Comment