Monday, May 24, 2010

நக்கீரன் கோபால் கதைக்கருவில் இந்திய சிறீலங்கா அரசின் கூட்டுத்தயாரிப்பில் புதிய திரைப்படம் -சூரிய புத்திரன்

நக்கீரன் கோபால் கதைக்கருவில் இந்திய சிறீலங்கா அரசின் கூட்டுத்தயாரிப்பில் புதிய திரைப்படம் -சூரிய புத்திரன்

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது. more>>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment