Thursday, April 1, 2010

தனித்தனியாகக் செயல்பட்டாலும் புரிதலும் இணக்கமும் இருந்தால் தமிழீழத் தனி அரசு சாத்தியமே!

தனித்தனியாகக் செயல்பட்டாலும் புரிதலும் இணக்கமும் இருந்தால் தமிழீழத் தனி அரசு சாத்தியமே!

இறுதி யுத்தம் என்ற பெயரில் இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு சிங்களவன் நடத்திய தமிழின அழித்தொழிப்புப் போர் முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெறவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவல்ல. தமிழீழ விடுதலைப் போரின் மூன்றாம் கட்ட அரசியல் யுத்தத்திற்கான ஆரம்பம். மேலும் »

 

தேசியக் கொள்கைகளை முன்னெடுப்போருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் – எஸ்.ஜெயானந்தமூர்த்தி

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை ஆதரித்து, அதனை முன்னெடுப்பவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் »

 

வீணைத் தலைவருக்கு யாழிலிருந்து திறந்தமடல்

என்றுமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைகள் களைகட்டியிருக்கும் இந்த வேளையில் இருபடுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றது. இதில் அரசுடன் துணைபோகும் ஆயுதக்குழுக்கள்பற்றி மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டிய காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாக சில கருத்துக்களை தங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன். மேலும் »

 

No comments:

Post a Comment