Friday, April 2, 2010

நமது தேசிய தலைவரின் தத்துவம் – கண்மணி

நமது தேசிய தலைவரின் தத்துவம் – கண்மணி

நமது தேசிய தலைவர் வரலாறு என் வழிகாட்டி என்று அடிக்கடி குறிப்பிடுவார். அவரின் அடிப்படை தத்துவங்களில் இதுதான் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இயற்கையை தோழனாக பார்த்தார். வரலாற்றை வழிகாட்டியாக துணை கொண்டார். மேலும் »

 

யாழில் சகோதரர்களுக்கிடையே மோதல் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப்பிரதேசத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. மேலும் »

கிழக்கில் ஓட்டமாவடி பாலம் இன்று திறப்பு

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம் இன்று திறந்து வைக்கப்படுகின்றது. இந்த பாலத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இன்று திறந்துவைக்கவுள்ளார். மேலும் »

மகிந்த சிந்தனை திட்டமே தமக்கு வெற்றி

கடந்த அதிபர் தேர்தலில் கூட்டணி அமைத்து எதனையும் சாதிக்கமுடியாத எதிர்க்கட்சியினர் இன்று பிரிந்து செயற்பட்டு எதனை சாதிக்கப்போகின்றன என சிறிலங்காவின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பியுள்ளனார்.

வேட்பாளப் பெருமக்களுக்கு எம் இனிய அன்பு மடல்

அன்புசால் வேட்பாளப் பெருமக்களுக்கு! கூப்பிய கரத்தினராய் வணக்கம். நீங்கள் சிவபூசையில் இருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் நாம் எழுதும் கடிதம் கரடியாக உங்களுக்குத் தெரிந்தால் மன்னிக்குக! உங் கள் சிவபூசையில் தமிழ் மக்கள் நன்மை பெறுவதற்காக இந்த மடல். மேலும் »

திருகோணமலையில் தமிழ் விவசாயிகளை பௌத்த பிக்குகள் அச்சுறுத்தியுள்ளார்கள்

மகாடுலுவீவ என பெயர்மாற்றம் செய்யப்பட்ட மகா விலங்குளம் 13ம் பிரிவில் நெல்விவசாயம் செய்த நூற்றி நாற்பது தமிழ் விவசாயிகளை காணிநிலங்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்லுமாறு புத்தபிக்குகள் அச்சுறுத்தி வருவதாக தெரியவருகிறது. மேலும் »

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் நிறுத்தம் தண்டனை அல்ல: ஐரோப்பிய ஒன்றியம்

சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் நிறுத்தம் என்பது அதற்கான தண்டனையாக அமையாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் »

ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்களின் விபரங்களை தெரிவிக்க வேண்டும்: ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் தமது சொத்துக்களின் விபரங்களை பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற திட்டத்தை தமது அரசு நடைமுறைப்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். மேலும் »

உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை – இதயச்சந்திரன்

இந்தியாவிற்கு ஏற்றவாறோ, அல்லது வேறு நாடுகளுக்கு விருப்பமான வகையிலோ தமிழ் மக்கள் தமது கொள்கைகளை மாற்ற முடியாது எனவும், தமிழ் மக்கள் தமது அடித்தளத்தில் இருந்து பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் ஆய்வாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் »

இந்தோனேசியா அரசு 254 தமிழர்களையும் வேறு எந்த நாட்டினரும் சந்திக்க அனுமதிக்கவிடாமல் அடைத்து வைத்திருப்பது உச்சகட்ட மனித உரிமை மீறல்: க.கிருஷ்ணசாமி

சென்னையில் புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தோனேசியா அரசு 254 தமிழர்களையும் வேறு எந்த நாட்டினரும் சந்திக்க அனுமதிக்காமலும் ஐ.நா அகதிகள் அமைப்பு அதிகாரிகளையும் சந்திக்க விடாமல் அடைத்து வைத்திருப்பது உச்சகட்ட மனித உரிமை மீறலாகும் என்று கூறியுள்ளார். மேலும் »

ஜேர்மனியில் 6 மாநகரங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விளக்கக் கூட்டங்கள்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும், இவ் அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு ஜேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய 10 பிரதிநிதிகளைத்தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படவுள்ள தேர்தல் தொடர்பாகவும் ஜேர்மனியின் 6மாநகரங்களில் விளக்கக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மேலும் »

தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம் சிங்களக் காடையர்களால் உடைக்கப்பட்டு வருகின்றது

போர்க்காலத்திலும் அதன் பின்னரும் அந்த வீட்டினை மிகப் பெறுமதியான பொக்கிசமாகவே தமிழ் மக்கள் மதித்துவந்தார்கள். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற மக்கள் அனைவரும்  வல்வெட்டித்துறைக்குச் சென்று அந்த வீட்டில் இருந்து மண் எடுத்துச் செல்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன. மேலும் »

தினக்குரல் ஆசிரியருக்கு ஆயுததாரி டக்ளஸ் பகிரங்க மிரட்டல்

ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்தவர்கள் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அங்கயன் மீது இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொண்டனர். இச்செய்தியை யாழ் தினக்குரல் பத்திரிகை தமது முற்பக்கச் செய்தியாகப் பிரசுரித்திருந்தமைக்கு சிறிலங்கா அரசின் துணை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்று வியாழக்கிழமை நடந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் »

யாழ் பிரச்சார கூட்டத்தில் மக்கள்தொகை குறைவால் மகிந்த அதிருப்தி

இன்று யாழ்பாணத்தில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நானூறுக்கும் குறைவான மக்களே கலந்து கொண்டதால் இதனையடுத்து சிறீலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ஸ அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவு தெரியவருகிறது. மேலும் »

கருணாநிதிக்கு அண்ணா எழுதிய கடிதம்!

கருணாநிதிக்கு "அண்ணா விருது" வழங்கப்படுவதையொட்டி,  கருணாநிதிக்கு அண்ணா எழுதிய கடிதம்.. மேலும் »

மனோ கணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல ஆதரவாளர்கள், ஆளுங்கட்சியினருடன் நாவலப்பிட்டியில் மோதல்

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்டக் குழுத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் நாவலப்பிட்டி நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டது. மேலும் »

நான் தமிழீழத்தை சார்ந்தவன் – கண்மணி.

எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் உண்மையான தமிழீழ விடுதலைக்கான போர் வீச்சமடைந்திருக்கிறது. கடந்த காலங்களில் நாம் களங்களில் பெற்ற வெற்றிகளும், அடைந்த தோல்விகளும், இழந்த உயிர்களும் நம்மை இந்த போர் முறையின் புதிய தத்துவத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. மேலும் »

பொதுமக்களுக்கு ஆபத்தான நாடாக சிறீலங்கா

ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் ஆபத்தான நாடாக சிறீலங்கா வேகமாக மாற்றம் பெற்று வருகின்றது என தென்னிலங்கை சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் »

தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் மீது சிறீலங்கா அரசு வன்முறையை பிரயோகித்துள்ளது

சிறீலங்காவில் பணிபுரிந்துவரும் உதவி அமைப்புக்கள் மீது தொடர் வன்முறைகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீதும் தனது வன்முறைகளை பிரயோகித்துள்ளது. மேலும் »

வீணைத் தலைவருக்கு யாழிலிருந்து திறந்தமடல்

என்றுமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைகள் களைகட்டியிருக்கும் இந்த வேளையில் இருபடுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றது. இதில் அரசுடன் துணைபோகும் ஆயுதக்குழுக்கள்பற்றி மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டிய காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாக சில கருத்துக்களை தங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன். மேலும் »

No comments:

Post a Comment