Thursday, November 5, 2009

முல்லைபெரியாரில் உரிமை மீட்கிறாராம் திருமா! – தமிழன்பன்

thiruma_questionராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் தாகம் தீர்க்க ஆங்கிலேயே கர்னல் பென்னிகுக் என்ற புண்ணியவானின் தயவால் உருவாக்கப்பட்ட முல்லைபெரியார் ஆணையில் தமிழனின் தார்மீக உரிமை நாம் அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர் காலத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஒழுங்காக நீர் சென்று வந்தது.

5 November 2009

leader family001பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.

5 November 2009

eelam_flagஈழத்தமிழர்களது பாதுகாப்பு அரணாக முப்பதாண்டுகளிற்கு மேல் விளங்கிய தமிழீழ அரசும் அதன் கட்டுமானங்களும் கடந்த மே 17ம் திகதியுடன் அழிக்கப்பட்டதாக கூறி வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைத்துவந்த சிங்கள, இந்திய அரசுகள் தற்போது தமது கூற்றுக்களை மறுதலிக்க முற்பட்டுள்ளன.

5 November 2009

arunthathi_vaeniமாத்தளன் பகுதியில் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற கடும் போரின்போது பதுங்குகுழியில் இருந்தபோது காயமடைந்த தனது மனைவியை படையினர் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்குக் கொண்டு சென்றனர். அதன் பின்பு அவரை காணவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

5 November 2009

child_rapeசிங்களவர்களுக்கே உரிய அரக்க குணங்களில் ஒன்று பெண்களைக் கற்பழிப்பதாகும். இந்த கற்பழிப்புகள் சிங்கள பகுதிகளில் பரவலாக நடந்து வருவது வழக்கம் எனும்போதும் இந்த தடவை பாதிப்புக்கு உள்ளாகியது 4 வயது சின்னஞ்சிறு சிறுமி

5 November 2009

leaders familyதமிழீழ தேசியத்தலைவர் வே. பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

5 November 2009

sarath-ponseke_sசிறீலங்காவின் கூட்டுப்படை தளபதி, சரத் பொன்சேகா இன்று அதிகாலை 5.30 அளவில் நாடு திரும்பியுள்ளார்.

5 November 2009

ausi shipஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றவேளை கைது செய்யப்பட்டு இந்தோனேஷியத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கையர் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசு இறுதி முடிவை எடுக்க இந்தோனேஷிய அரசு 24 மணிநேரக் காலக்கெடு விடுத்துள்ளது.

5 November 2009

siva300ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு இன்று  இலங்கை அரசினால் மிகவும் கொடிய காட்டுமிராண்டித் தனமானதாகவும், கட்டுக்கடங்காத நிலையையும் நோக்கி வளர்ந்து செல்வதை சர்வதேசம் கண்டுகொள்ளுமா? இல்லை கண்களை இறுக மூடிக்கொள்ளுமா என்ற பெரும் கேள்விக்குறியுடன் சர்வதேசத்தை உலகத் தமிழினம் உன்னிப்பாகக் காத்திருக்கின்றது.

5 November 2009

vattukottaiபாடல்: வட்டுக்கோட்டைத் தீர்மானம் – தமிழர் வாழ்வில் வெகுமானம்

5 November 2009

tamilguy_killed_in_beach_by_srilankans_s[படங்கள்] சமீபத்தில் பம்பலப்பிட்டியில் பொலிசாராலும் சிங்கள காடையர் கூட்டத்தாலும் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்த தமிழனின் கடைசிக் கதறல்.

5 November 2009

Uruthrakumaran1இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு தனது முழுமையான அறிக்கையை 2009 டிசம்பரில் வெளியிடுவதற்குரிய இலக்குடன் பணிகளை உரிய வேகத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

5 November 2009

camp_child001வவுனியா செட்டிகுளம் தடுப்பு முகாமில் 230 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 November 2009

colombo_04102009002பம்பலப்பட்டி கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

5 November 2009

arivan_01தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 164 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் தவபாலன் அறிவன் தெரிவித்துள்ளார்.

5 November 2009

nedumaaran2009கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

4 November 2009

sarath_fonsekaசிறீலங்காப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புகிறார்.

4 November 2009

Ship Sinkingபடகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகளை அவுஸ்திரேலியா கைவிட்டுள்ளதாகத் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 November 2009

mahinda rajapaksa  in wanni[படங்கள்] சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர் அதிகாரிகளுடன் திடீரென இன்று வியாழக்கிழமை வன்னிக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

4 November 2009

Refugee_India4_06தமிழக முகாம்களில் சிறந்த பாதுகாப்புடன் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்யவேண்டும் என்ற  மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் ஆய்வறிக்கை.

4 November 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment