Monday, November 2, 2009

கலகங்கள் – ஆயுதக் குழுக்களை உருவாக்கும் இந்திய உளவு நிறுவனங்கள்

ஈழப்பிரச்சினையில் கருணாநிதி அன்றும் இன்றும்

அன்று…. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. அந்த இயக்கத்துக்கு உதவிகள் செய்வதுதான் குற்றம் என்று 'பொடா சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் 16.12.2003 இல் தீர்ப்பளித்தது.

கலகங்கள் – ஆயுதக் குழுக்களை உருவாக்கும் இந்திய உளவு நிறுவனங்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  'எழும் தமிழ் ஈழம்' என்ற தலைப்பில் நடத்திய இன விடுதலை அரசியல் மாநாட்டில் விளம்பர பேனர்களில் பிரபாகரன் படம் இருந்ததால் காவல்துறையே அந்த பேனர்களை அகற்றியது. மத்திய உளவுத் துறையினர் மாநாட்டை சீர்குலைக்கவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும், தி.மு.க ஆட்சிக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார். மத்திய அரசை எதிர்த்தால் தமது அரசை எதிர்ப்பதைவிட கடுமையாகக் கோபம் கொண்டு செயல்படக் [...]

தமிழர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு: பருத்தியன்

ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதை விட கேள்விக்குரியதாகியிருக்கின்றது என்று சொன்னால் சாலப் பொருந்தும்.

சத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம் – சி.இதயச்சந்திரன்

வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் "சுடர் ஒளி" ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன.

ஆகஸ்ட் 15 கறைபடிந்த நாள் – த.மனோகரன்

வரலாற்றில் சில சம்பவங்களும் அவை இடம்பெற்ற தினங்களும் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையிலே 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இலங்கை வரலாற்றிலே கறைபடிந்த நிகழ்வின் ஒருபக்கமாக இடம்பெற்றுள்ளது.

இராசபக்சே – பொன்சேகா மோதல்! இலங்கையில் இராணுவப் புரட்சி வெடிக்குமா? – தென்செய்தி

இலங்கைத் தரைப்படையின் முன்னாள் தலைமைத் தளபதியும் இப்போதைய கூட்டுப்படை தலைமைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை அதிபர் இராசபக்சே மெல்ல மெல்ல ஓரங்கட்டி வருகிறார். இருவருக்குமிடையே மோதல் வலுத்து வருகிறது.

சூரியதீபன் எழுதிய " ருசியா, சீனா, கியூபா, பொலிவியா ஆகிய நாடுகளை முன்னிறுத்திய கேள்வி "

"இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்ட ஐ.நா. சிறப்புக் குழுவின் கூட்டம் தேவையற்றது." மே. 26-ல் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி கோபிநாதன் அச்சங்குளங்கரே (மலையாளி) எதிர்ப்புத் தெரிவித்தார்.

புலிகளின் மௌனம் எதுவரை…?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் கொழும்பில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்று சிறிலங்காவின் புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர்ச் செய்திகள் இன்றித் திணறும் சிறிலங்காவின் சிங்கள, ஆங்கில ஊடகங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் திடீரென முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் வெளியிடுவதற்கு செய்திகள் இன்றி சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் திணறி வருகின்றன என்று 'இன்ரர் பிறஸ் சேவை' எனும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காகவா இத்தனை இழப்புகளும்? கொடியவரே உங்கள் கோபம் தணிந்ததா? – தொல்காப்பியன்

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க-"விடுதலைப் புலிகள் புதிய தலைமையின் கீழ் ஒன்றிணைய முனைகின்றனர். அவர்கள் எந்த வடிவத்தில் தலையெடுக்க முயன்றாலும் வேரோடு அழிக்கப்படுவர்" என்று கூறியிருந்தார்.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment