Tuesday, November 24, 2009

தப்புத்தாளம் போடும் கிஷோரும், சிறிகாந்தாவும்! (பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் – புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன)

sri-kantha-and-sivanathan-kishor2பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோரும் நல்லதம்பி சிறிகாந்தாவும் அண்மைய காலங்களில் செயற்படுகின்றனர் என தமிழ் படைப்பாளிகள் கழகம் (ரொறன்ரோ) தெரிவித்துள்ளது.

--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment